பணம் சேர தாந்த்ரீக பரிகார முறைகள் ................
ஒவ்வொரு வெள்ளியும் காலை 6-7 மணிக்குள் குளித்து பூஜைகள் செய்து அருகில் உள்ள மளிகை கடை சென்று மஹாலக்ஷ்மியை வேண்டி கொண்டு கல் உப்பு வாங்கி வந்து உப்பு பாத்திரத்தில் போடவும். இதை ஒவ்வொரு வாரமும் செய்து வர வீட்டில் மஹாலக்ஷ்மி வரவிற்கு குறைவே இருக்காது.
வெள்ளிக்கிழமை காலை 6-7 மணிக்கு 5 வெற்றிலை 5 கொட்டை பாக்கு 5 ஒரு ரூபாய் நாணயம் அனைத்தும் பூஜையில் வைத்து லக்ஷ்மி வழிபாடு செய்து, பின்பு அனைத்தையும் ஒரு தாளில் மடித்து வைக்கவும். பின்பு அடுத்த வாரம் செய்யும் பொழுது மேற்கண்டதை ஒரு உண்டியலில் போட்டு வைக்கவும். இப்படியே 14 வாரங்கள் செய்து முடிந்ததும் நாணயங்களை எடுத்து கொண்டு மற்றதை கடலில் அல்லது ஓடும் ஆற்றில் போட்டு விடலாம்.
வளர்பிறையில் வரக்கூடிய திரிதியை அன்று அன்னதானம் செய்தால் கடன் பிரச்னை மற்றும் பண பிரச்சனைகள் முடிவுக்கு வரும். ஒவ்வொரு மாதமும் செய்யலாம்.
Veḷḷikkiḻamai kālai 6-7 maṇikku 5 veṟṟilai 5 koṭṭai pākku 5 oru rūpāy nāṇayam aṉaittum pūjaiyil vaittu lakṣmi vaḻipāṭu ceytu, piṉpu aṉaittaiyum oru tāḷil maṭittu vaikkavum. Piṉpu aṭutta vāram ceyyum poḻutu mēṟkaṇṭatai oru uṇṭiyalil pōṭṭu vaikkavum. Ippaṭiyē 14 vāraṅkaḷ ceytu muṭintatum nāṇayaṅkaḷai eṭuttu koṇṭu maṟṟatai kaṭalil allatu ōṭum āṟṟil pōṭṭu viṭalām.
Vaḷarpiṟaiyil varakkūṭiya tiritiyai aṉṟu aṉṉatāṉam ceytāl kaṭaṉ piracṉai maṟṟum paṇa piraccaṉaikaḷ muṭivukku varum. Ovvoru mātamum ceyyalām.

No comments